மன்னாரில் மிகவும் சிறப்பாக இடம் பெற்ற தைப்பொங்கல விழா-2016
வடமாகாண கல்வி அமைச்சும் கல்வித்திணைக்களமும் மன்னார் வலையக்கல்விப்பணிமணையும் கோட்டக்கல்விப்பணிமணையும் முன்னாள் ஐனாதிபதி சந்திரிக்காக பண்டார நாயக்க அவர்களினால் உருவாக்கப்பட்ட தேசிய ஒருமைப்பாட்டு நலனுக்கான பணியகமும் இணைந்து நடாத்திய பொங்கல் சிறப்பு நிகழ்வானது 15-01-2016 வெள்ளிக்கிழமை காலை 9-00 மணியளவில் மன்-சித்திவிநாயகர் தேசிய கல்லூரியில் இடம்பெற்றது.

மன்னாரில் மிகவும் சிறப்பாக இடம் பெற்ற தைப்பொங்கல விழா-2016
Reviewed by Author
on
January 17, 2016
Rating:

No comments:
Post a Comment