வவுனியாவில் மின்னல் தாக்கி 15 வயது சிறுவன் பலி
வவுனியா, கத்தார்சின்னக்குளம் பகுதியில் இன்று மாலை மின்னல் தாக்கியதில் சிறுவன் ஒருவன் மரணமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாலை ஏற்பட்ட மின்னல் தாக்கம் காரணமாக குளித்துவிட்டு வந்த சிறுவன் மரணமடைந்துள்ளார்.
இலங்கேஸ்வரன் துலக்சன் (வயது 15) என்ற சிறுவனே சம்பவத்தில் மரணமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாலை ஏற்பட்ட மின்னல் தாக்கம் காரணமாக குளித்துவிட்டு வந்த சிறுவன் மரணமடைந்துள்ளார்.
இலங்கேஸ்வரன் துலக்சன் (வயது 15) என்ற சிறுவனே சம்பவத்தில் மரணமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
வவுனியாவில் மின்னல் தாக்கி 15 வயது சிறுவன் பலி
Reviewed by NEWMANNAR
on
April 06, 2016
Rating:

No comments:
Post a Comment