அண்மைய செய்திகள்

recent
-

அமெரிக்காவை ஏவுகனைச் சக்தி கொண்டு மிரட்டும் வடகொரியா! இலங்கையைத் தனது தாக்கெல்லைக்குள் கொண்டு வந்த ‘முசுடன்’ ஏவுகணை


வடகொரியா மக்கள் பயத்தில் வாழுகின்றார்கள். கதைத்தால்சூடு, மதவழிபாட்டை விரும்பினால் சூடு அந்த நாட்டு அதிபருக்கு எதிராகக் கதைத்தால் சூடு, வறுமை தலைவிரித்தாடுகின்றது என்கின்ற மேற்குலக ஊடகங்கள்.

மறுபக்கமாக தந்தையின் இறப்பையைடுத்து 26 வயதில் பதவியேற்ற இந்த இளந்தலைவர் பயமறியதாக இளங் கன்றுக்குட்டியாக அமெரிக்காவை மாத்திரமல்ல, உலகையே மிரட்ட ஆரம்பித்திருக்கின்றார்.


Go to Videos
Nijathin Thedal - North Korea and Weapons of Mass Destruction
ஏவுகணைப்பலம், அணுஆயுதப் பலம் தான் அதனைப் பயத்தோடு பார்ப்பதற்காக காரணம். வட கொரியாவின் ஏவுகணையின் வீச்செல்லைக்குள் இலங்கையும் வந்து விட்டது என இன்றைய நிஜத்தின் தேடலில் அதன் ஆய்வாளர் திரு.சுரேஸ் தர்மா தெரிவித்தார்.

அமெரிக்காவை ஏவுகனைச் சக்தி கொண்டு மிரட்டும் வடகொரியா! இலங்கையைத் தனது தாக்கெல்லைக்குள் கொண்டு வந்த ‘முசுடன்’ ஏவுகணை Reviewed by Author on May 05, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.