தேசிய சுற்றுச்சுழல் வாரத்தை முன்னிட்டு மன் /உயிலங்குளம் பாடசாலை மாணவர்களின் சிரமதான நிகழ்வு -Photos
தேசிய சுற்றுச்சுழல் வாரத்தை முன்னிட்டு மன்/உயிலங்குளம் றோ.க.த.க. பாடசாலையில் மன்னார் பொலீஸ் நிலைய உத்தியோகத்தர்களும் உயிலங்குளம் பொலீஸ் நிலையஉத்தியோகத்தர்களும், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மாணவர்களுடன் இணைந்து பாடசாலை சுற்றுப்புறத்தில் 03.06.2016 காலை 10.00மணியளவில் சிரமதான நிகழ்வை சிறப்பான முறையில் மேற்கொண்டார்கள்.
'மக்களே! சூழலைப் பேணி சுகாதாரமாக வாழ்வோம்'
தேசிய சுற்றுச்சுழல் வாரத்தை முன்னிட்டு மன் /உயிலங்குளம் பாடசாலை மாணவர்களின் சிரமதான நிகழ்வு -Photos
Reviewed by NEWMANNAR
on
June 03, 2016
Rating:

No comments:
Post a Comment