இன்றைய (27-07-2016) கேள்வி பதில்
கேள்வி பதில் -வாசகர்களுக்கான அறிவித்தல்
எமது மன்னார் இணையத்தில் தினமும் வெளிவரும் வாசர்களுக்கான கேள்வி பதில் - பகுதி இனிமேல் வாசர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வாரத்தில் மூண்று நாட்கள் பிரசுரிக்கப்பட உள்ளது .
பதில்:− அன்பான சகோதரரே!அரச காணிச்சட்டம் பிரிவு 11 இற்கமைய "இறந்தவருடைய வாரிசுகளுக்குரிமையாகும்".வாரிசுகளுக்குள் பிணக்கிருந்தால் பிரதேச செயலாளர் சமாதானமாக தீர்க்க முயற்சிக்க வேண்டும்.இல்லையேல் பிரிவிடல் ஆதன வழக்கு (பூதல் வழக்கு) வைத்து இவ் ஆதனத்தின் உரிமையை வாரிசுகளுக்கிடையே நீதிமன்ற தீர்ப்புக்கமைய தீர்மானித்து அதன்படி அவ்வாரிசு புதிதாக காணி ஒன்றை எடுக்கும் முறைப்படி சகல ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
குறிப்பாக பின்வரும் ஆவணங்கள் மேலதிகமாக சமர்ப்பிக்க வேண்டும்.
1-முன்னைய நீண்டகால குத்தகை உரிமையாளரின் இறப்புப்பதிவு
2. -இவர் மகன்,மகள் என்றால் பிறப்புப்பதிவு.
3-. வரலாற்றுச் சுருக்கம(காணி வரலாறு) பதிவாளர் காரியாலயத்தில் பெற்று அனுப்புதல்
4-. மனைவி என்றால் திருமணப்பதிவு
5. -பிணக்கில்லை என்றால் சகல பிள்ளைகள், மனைவி சம்மதம் எழுத்தில் பிரதேச செயலாளர் பெறவேண்டும். அத்துடன் ஏனைய நீண்டகால குத்தகைக்குரிய சகல ஆவணங்களும் காணி ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்ப வேண்டும்.அடுத்துரிமை செய்ய இருப்போர் தொடர்பாக புதிய நீண்டகால குத்தகையே வழங்கப்படும்
எமது மன்னார் இணையத்தில் தினமும் வெளிவரும் வாசர்களுக்கான கேள்வி பதில் - பகுதி இனிமேல் வாசர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வாரத்தில் மூண்று நாட்கள் பிரசுரிக்கப்பட உள்ளது .
ஞாயிறு ,புதன் மற்றும் வெள்ளி நாட்களில் பிரசுரிக்க படும் என்பதை வாசகர்களுக்கு தெரியப்படுத்துகின்றோம் .
---------------------------------
கேள்வி:− மதிப்பிற்குரிய சட்டத்தரணி சுதன் அண்ணா.நான் கதிர்காமத்திலிருந்து யோகராசா.காணியை நீண்ட கால குத்தகையில் பெற்ற ஒருவர் இறந்தால் அக்காணியின் உரிமை அடுத்து யாருக்கு போய் சேரும்?---------------------------------
பதில்:− அன்பான சகோதரரே!அரச காணிச்சட்டம் பிரிவு 11 இற்கமைய "இறந்தவருடைய வாரிசுகளுக்குரிமையாகும்".வாரிசுகளுக்குள் பிணக்கிருந்தால் பிரதேச செயலாளர் சமாதானமாக தீர்க்க முயற்சிக்க வேண்டும்.இல்லையேல் பிரிவிடல் ஆதன வழக்கு (பூதல் வழக்கு) வைத்து இவ் ஆதனத்தின் உரிமையை வாரிசுகளுக்கிடையே நீதிமன்ற தீர்ப்புக்கமைய தீர்மானித்து அதன்படி அவ்வாரிசு புதிதாக காணி ஒன்றை எடுக்கும் முறைப்படி சகல ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
குறிப்பாக பின்வரும் ஆவணங்கள் மேலதிகமாக சமர்ப்பிக்க வேண்டும்.
1-முன்னைய நீண்டகால குத்தகை உரிமையாளரின் இறப்புப்பதிவு
2. -இவர் மகன்,மகள் என்றால் பிறப்புப்பதிவு.
3-. வரலாற்றுச் சுருக்கம(காணி வரலாறு) பதிவாளர் காரியாலயத்தில் பெற்று அனுப்புதல்
4-. மனைவி என்றால் திருமணப்பதிவு

இன்றைய (27-07-2016) கேள்வி பதில்
Reviewed by NEWMANNAR
on
July 27, 2016
Rating:

No comments:
Post a Comment