வவுனியா குளத்தின் அலைக்கரைப்பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
வவுனியா குளத்தின் அலைக்கரைப்பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா பூந்தோட்டப்பகுதியினை சேர்ந்த 65 வயதான அந்தோனி மயில்வாகனம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா குளத்தின் அலைக்கரைப்பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
Reviewed by NEWMANNAR
on
July 21, 2016
Rating:

No comments:
Post a Comment