அண்மைய செய்திகள்

recent
-

24 மணிநேரமும் இயங்கும் கடைகள்: ஆதரவு தெரிவிக்காத மக்கள்.....


மத்திய அமைச்சரவையில் 24மணிநேரமும் இயங்கும் கடைகளுக்கு ஆதரவு அளித்ததை தொடர்ந்து, பெரும்பாலான மக்கள் தாங்கள் அதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என கருத்து தெரிவித்திருப்பது அதிர்சியைஏற்படுத்தியுள்ளது.

இச்­சட்டம் குறித்து 12,788 பேரிடம் ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது. அப்­போது கடைகள், திரை­ய­ரங்­குகள், சேவை நிறுவனங்கள் ஆகி­யவை 24 மணி நேரமும் செயல்­ப­டு­வ­தற்கு ஏற்ப நாட்டில் சட்டம் , ஒழுங்கை பாது­காக்கும் அடிப்­படை கட்ட­மைப்பு வச­திகள் இல்லை என 73 சத­வீதம் பேர் தெரி­வித்­தனர்.

எனினும் இர­விலும் கடை­களில் வியா­பாரம் மேற்­கொள்ள வாய்ப்­ப­ளிக்கும் இத்திட்­டத்­திற்கு 50 சத­வீதம் பேர், ஆத­ரவும், 49 சத­வீதம் பேர் எதிர்ப்பும் தெரி­வித்துள்­ளனர்.

மேலும் இம்மாதிரி சட்­டங்களை ஏற்­பதும் ஏற்­கா­ததும் மாநில அர­சு­களின் விருப்பம் என கூறப்படுகிறது.

24 மணிநேரமும் இயங்கும் கடைகள்: ஆதரவு தெரிவிக்காத மக்கள்..... Reviewed by Author on August 16, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.