இலங்கையின் பூர்விக குடிகள் தமிழர்களே! இதோ! ஆவணம் இணைப்பு!
மகாவம்சம் கூறும்சிங்கள குடிகள் பற்றி ………
01.உலக மொழிகளில் ஆதிமொழி தமிழ். இதை ஆங்கிலேயர்களே ஆராட்சி மூலம் நிறுவியும் ஏற்றும் கொண்டுள்ளனர். ஆகவே ஆதிக்குடியினம் தமிழினம். தமிழன் தான் ஒரு நாட்டில் முதலில் குடியேறுவான் .
02. சிங்களவரின் தமது வரலாற்றை மகாவம்சத்தை வைத்தே நிறுவுகின்றனர் .இது மகாநாம தேரர் என்னும் பௌத்த பிக்குவினால் அதுவும் பாளி மொழியில் கி.பி. 5 ம் நூற்றாண்டில் எழுதினார் .இதில் உண்மைகள் கற்பனைகளுக்கு மேலே தூவப்பட்டிருக்கின்றன .
03.மகாவம்சத்தின்படி படி கி.மு.543 இல் இன்றைய பெங்கார் ,ஒடிஷா மாநில பகுதிகளிலிருந்து ஒரு சிறிய நாட்டின் அடங்காத கடடாக்காலி இளவரசனை அவனது தந்தை 700 நண்பர்களுடன் சேர்த்து நாடு கடத்தினார் .
04.அந்த பாய்மரக்கப்பல் நாகதீப என்றழைக்கப்படும் இன்றைய இலங்கையை வந்தடைந்தது .-மகாவம்சம்
05.அந்த இளைஞன் விஜயன் ,குவேனி என்னும் நாக இளவரசியை மணந்தாள் -இவர்களின் வழித்தோன்றல்களே சிங்களவர்கள்
மகாவம்சம் மறைக்க முற்பட்டு முடியாமல் போன தமிழர் கதை ……………
01.மஹாவம்சப்படி: வியஜன் இலங்கைக்கு வந்த பொது மக்கள் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள் .அவர்கள் யார் ?
* பழந்தமிழர்…
02.இயக்கர், நாகர் மற்றம் வேடர் என மூன்றின மக்கள் விஜயனுக்கு முன்னரே இலங்கையில் வாழ்ந்திருக்கிறார்கள் .அவர்கள் திராவிடர்கள் .அவர்கள் பேசிய மொழி என்ன ?
* அவர்கள் ஒருவகை பழந்தமிழை பேசினார்கள் .
03.1956 ம் ஆண்டு விஜயன் இலங்கையில் கால் பதித்த 2000 ம் ஆண்டை நினைவு கூற இலங்கை ஒரு தபால் தலையை வெளியிட்ட்து .பின்னர் அது உடனே திரும்பப்பெறப்படாது ஏன் ?
*தமது மூதாதையன் என கொண்டாடும் வியஜன் இலங்கையின் பூர்விக குடிமகன் இல்லை என்பதால் …அந்த முத்திரை வெளியீடு அதை தாமே ஒப்புக்கொள்ளவைத்தாய் இருக்கும் என்பதால்…stampstam
01.உலக மொழிகளில் ஆதிமொழி தமிழ். இதை ஆங்கிலேயர்களே ஆராட்சி மூலம் நிறுவியும் ஏற்றும் கொண்டுள்ளனர். ஆகவே ஆதிக்குடியினம் தமிழினம். தமிழன் தான் ஒரு நாட்டில் முதலில் குடியேறுவான் .
02. சிங்களவரின் தமது வரலாற்றை மகாவம்சத்தை வைத்தே நிறுவுகின்றனர் .இது மகாநாம தேரர் என்னும் பௌத்த பிக்குவினால் அதுவும் பாளி மொழியில் கி.பி. 5 ம் நூற்றாண்டில் எழுதினார் .இதில் உண்மைகள் கற்பனைகளுக்கு மேலே தூவப்பட்டிருக்கின்றன .
03.மகாவம்சத்தின்படி படி கி.மு.543 இல் இன்றைய பெங்கார் ,ஒடிஷா மாநில பகுதிகளிலிருந்து ஒரு சிறிய நாட்டின் அடங்காத கடடாக்காலி இளவரசனை அவனது தந்தை 700 நண்பர்களுடன் சேர்த்து நாடு கடத்தினார் .
04.அந்த பாய்மரக்கப்பல் நாகதீப என்றழைக்கப்படும் இன்றைய இலங்கையை வந்தடைந்தது .-மகாவம்சம்
05.அந்த இளைஞன் விஜயன் ,குவேனி என்னும் நாக இளவரசியை மணந்தாள் -இவர்களின் வழித்தோன்றல்களே சிங்களவர்கள்
மகாவம்சம் மறைக்க முற்பட்டு முடியாமல் போன தமிழர் கதை ……………
01.மஹாவம்சப்படி: வியஜன் இலங்கைக்கு வந்த பொது மக்கள் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள் .அவர்கள் யார் ?
* பழந்தமிழர்…
02.இயக்கர், நாகர் மற்றம் வேடர் என மூன்றின மக்கள் விஜயனுக்கு முன்னரே இலங்கையில் வாழ்ந்திருக்கிறார்கள் .அவர்கள் திராவிடர்கள் .அவர்கள் பேசிய மொழி என்ன ?
* அவர்கள் ஒருவகை பழந்தமிழை பேசினார்கள் .
03.1956 ம் ஆண்டு விஜயன் இலங்கையில் கால் பதித்த 2000 ம் ஆண்டை நினைவு கூற இலங்கை ஒரு தபால் தலையை வெளியிட்ட்து .பின்னர் அது உடனே திரும்பப்பெறப்படாது ஏன் ?
*தமது மூதாதையன் என கொண்டாடும் வியஜன் இலங்கையின் பூர்விக குடிமகன் இல்லை என்பதால் …அந்த முத்திரை வெளியீடு அதை தாமே ஒப்புக்கொள்ளவைத்தாய் இருக்கும் என்பதால்…stampstam
இலங்கையின் பூர்விக குடிகள் தமிழர்களே! இதோ! ஆவணம் இணைப்பு!
Reviewed by Author
on
August 21, 2016
Rating:

No comments:
Post a Comment