மன்னார் புனித செபஸ்தியார் பேராலய கொடியேற்றம்....
மன்னார் புனித செபஸ்தியார் பேராலய திருவிழா கொடியேற்றம் 11-01-2016 இன்று மாலை ஆரம்பமானது.
பேராலயப்பங்குத்தந்தை பெப்பிசோசை அவர்களினால் புனித செபஸ்தியார் பேராலய கொடி ஆசிர்வதிக்கப்பட்டு ஏற்றப்பட்ட்து. பங்குமக்கள் அருட்த்தந்தையர்கள் அருட்ச்சகோதரிகள் இறைபக்தியுடன் கலந்துகொண்டனர்.
வருடா வருடம் சிறப்பாக நடைபெறுகின்ற திருவிழா நிகழ்வு இம்முறையும் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது தொடர்ந்து 09 நவநாட்கள் திருப்பலி ஆராதனையும் செபவழிபாடுகளும் இடம்பெற்று திவ்விய நாற்கருணை ஆசீர்வாதத்துடன் சிறப்பு திருப்பலியுடன் திரு நாள் திருவிழா இடம்பெறும்.

பேராலயப்பங்குத்தந்தை பெப்பிசோசை அவர்களினால் புனித செபஸ்தியார் பேராலய கொடி ஆசிர்வதிக்கப்பட்டு ஏற்றப்பட்ட்து. பங்குமக்கள் அருட்த்தந்தையர்கள் அருட்ச்சகோதரிகள் இறைபக்தியுடன் கலந்துகொண்டனர்.
வருடா வருடம் சிறப்பாக நடைபெறுகின்ற திருவிழா நிகழ்வு இம்முறையும் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது தொடர்ந்து 09 நவநாட்கள் திருப்பலி ஆராதனையும் செபவழிபாடுகளும் இடம்பெற்று திவ்விய நாற்கருணை ஆசீர்வாதத்துடன் சிறப்பு திருப்பலியுடன் திரு நாள் திருவிழா இடம்பெறும்.

மன்னார் புனித செபஸ்தியார் பேராலய கொடியேற்றம்....
Reviewed by Author
on
January 12, 2017
Rating:

No comments:
Post a Comment