அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.....படங்கள் இணைப்பு


மன்னார் புனித செபஸ்தியார் பேராலய திருவிழா கொடியேற்றம்  11-01-2016 இன்று மாலை ஆரம்பமானது.
பேராலயப்பங்குத்தந்தை பெப்பிசோசை  அவர்களினால் புனித செபஸ்தியார் பேராலய  கொடி ஆசிர்வதிக்கப்பட்டு ஏற்றப்பட்ட்து. பங்குமக்கள் அருட்த்தந்தையர்கள்  அருட்ச்சகோதரிகள்  இறைபக்தியுடன் கலந்துகொண்டனர்.

வருடா வருடம் சிறப்பாக நடைபெறுகின்ற திருவிழா நிகழ்வு இம்முறையும் கொடியேற்றத்துடன்  ஆரம்பமாகியுள்ளது.  தொடர்ந்து 09 நவநாட்கள் திருப்பலி ஆராதனையும்  செபவழிபாடுகளும் இடம்பெற்று 19-01-2017 அன்று திவ்விய நாற்கருணை ஆசீர்வாதத்துடன் சிறப்பு திருப்பலி திரு நாள் திருவிழா 20-01-2017 காலையில் இடம்பெற்று மாலை சிறப்புத்திருப்பலியுடன் புனித செபஸ்தியார் திருச்சுரூப பவனியும் மிகவும சிறப்பாக இடம்பெற்றது.

 இறை பக்தியுடன் பங்குமக்கள் அருட் தந்தையர்கள்  அருட்சகோதரிகள்  குருக்கள் துறவியர் பொதுநிலையினர் மாணவ மாணவிகள் கலந்து சிறப்பித்தனர்.







































மன்னார் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.....படங்கள் இணைப்பு Reviewed by Author on January 22, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.