கின்னஸ் புத்தகத்தில் பத்து சாதனைகளைப் படைப்பதே கனவாக இருந்துள்ளது! விக்னேஸ்வரன்...
கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் குறைந்தது பத்து சாதனைகளையாவது உள் புகுந்த வேண்டும் என்பதே ஆழி குமார் ஆனந்தனின் இளவயது கனவாக இருந்துள்ளது என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பாக்கு நீரிணையை நீந்தி கடந்த வல்வை குமரன் நினைவாக யாழ். வல்வெட்டித்துறையில் பாரிய நீச்சல் தடாகம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் இன்று காலை நாட்டப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கின்னஸ் புத்தகத்தில் பத்து சாதனைகளைப் படைப்பதே கனவாக இருந்துள்ளது! விக்னேஸ்வரன்...
Reviewed by Author
on
May 27, 2017
Rating:

No comments:
Post a Comment