11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் விவகாரம்! தசநாயக்கவின் விளக்கமறியல் நீடிப்பு
கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பி.தசநாயக்கவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இவரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
2008ஆம் ஆண்டு 11 தமிழ் இளைஞர்களின் கடத்தல் மற்றும் காணாமல் போன சம்பவம் தொடர்பில் கடந்த ஜூலை மாதம் 12ஆம் திகதி டி.கே.பி.தசநாயக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் விவகாரம்! தசநாயக்கவின் விளக்கமறியல் நீடிப்பு
Reviewed by Author
on
October 09, 2017
Rating:
Reviewed by Author
on
October 09, 2017
Rating:


No comments:
Post a Comment