இலங்கையின் புதிய கல்வி முறைக்கு பின்லாந்து பாராட்டு..!
இலங்கையில் அமுலாகும் புதிய கல்வித்திட்டத்தை பின்லாந்து அரசாங்கம் பாராட்டியுள்ளது.
இதேவேளை, தரம் 13 வரை கல்விகற்கும் மாணவர்களுக்கு வழங்க உத்தேசித்திருக்கும் தொழில்சார்ந்த கல்வியையும் பின்லாந்து அரசாங்கம் பாராட்டியிருக்கின்றது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் ஆகியோர் தலைமையிலான தூதுக் குழுவினர் பின்லாந்து சென்றிருந்தபோது இலங்கையின் கல்வி நடவடிக்கைகள் பற்றி பின்லாந்து அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இலங்கை மாணவர்களின் தொழிற்கல்வி வாய்ப்புக்களை விஸ்தரிக்க பின்லாந்து ஒத்துழைப்பு வழங்கும் என்று பின்லாந்து பிரதமரும் கல்வியமைச்சரும் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தரம் 13 வரை கல்விகற்கும் மாணவர்களுக்கு வழங்க உத்தேசித்திருக்கும் தொழில்சார்ந்த கல்வியையும் பின்லாந்து அரசாங்கம் பாராட்டியிருக்கின்றது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் ஆகியோர் தலைமையிலான தூதுக் குழுவினர் பின்லாந்து சென்றிருந்தபோது இலங்கையின் கல்வி நடவடிக்கைகள் பற்றி பின்லாந்து அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இலங்கை மாணவர்களின் தொழிற்கல்வி வாய்ப்புக்களை விஸ்தரிக்க பின்லாந்து ஒத்துழைப்பு வழங்கும் என்று பின்லாந்து பிரதமரும் கல்வியமைச்சரும் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் புதிய கல்வி முறைக்கு பின்லாந்து பாராட்டு..!
Reviewed by Author
on
October 14, 2017
Rating:

No comments:
Post a Comment