யாழ், மாவட்டத்தில் 35 வருடங்களுக்குப் பின்னர் பனைப் பரம்பல் கணக்கெடுப்பு! -
யாழ்ப்பாண மாவட்டத்தில் 35 வருடங்களுக்குப் பின்னர் பனைகளின் பரம்பல் பற்றிய கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவுள்ளது என யாழ்ப்பாணம் பனை அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் பனை மரங்களின் பரம்பல் பற்றிய கணக்கெடுப்பு 1981 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது 11 மில்லியன் பனைகள் காணப்பட்டன. இதுவரை அழிவடைந்த பனை மரங்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டால் அதற்களவான விதைகள் நடுவதன் மூலம் பனை மரங்களின் பரம்பலை எமது மாவட்டத்தில் தக்கவைத்துக்கொள்ளலாம்.
நடப்பாண்டில் இருந்து இந்தக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை எம் முடன் இணைந்துள்ளது என்று தெரிவிக்கப்படவுள்ளது.
You may like this video
யாழ், மாவட்டத்தில் 35 வருடங்களுக்குப் பின்னர் பனைப் பரம்பல் கணக்கெடுப்பு! -
Reviewed by Author
on
November 25, 2017
Rating:

No comments:
Post a Comment