அண்மைய செய்திகள்

recent
-

ராஜஸ்தான் அணியால் வாங்கப்பட்ட இலங்கை வீரர் -


2018 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இலங்கை பந்துவீச்சாளர் துஸ்மந்தா சமீராவை வாங்கியுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவுக்கான வீரர்களின் ஏலம் கடந்த இரு தினங்களாக பெங்களூரில் நடைபெற்றது.

முதல் நாளில் இலங்கை வீரர்கள் யாரும் விலைக்கு வாங்கப்படாத நிலையில், நேற்றைய இரண்டாம் நாளில் அகில தனஞ்செயாவை மும்பை இந்தியன்ஸ் அணி 50 லட்ச ரூபாய்க்கு வாங்கியது.

இதையடுத்து இன்னொரு இலங்கை பந்துவீச்சாளர் துஸ்மந்தா சமீராவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 50,00,000 ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.

ராஜஸ்தான் அணியால் வாங்கப்பட்ட இலங்கை வீரர் - Reviewed by Author on January 30, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.