அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் ஆச்சரியம்.....பொத்தி இல்லா வாழை குலை....படமும் வீடியோவும் இணைப்பு


மன்னாரில் ஆச்சரியம் பொத்தி இல்லா இதரை வாழை குலை....

மன்னார்  தாழ்வுபாடு பிரதான வீதியில் குடும்பநல பணியகத்திற்கு முன்னாள் அமைந்துள்ள  மாடிவீட்டு வளாகத்தில்(தற்போது ஜெய்க்க நிறுவனம் வாடகைக்கு  இருக்கின்றது) உரிமையாளர் திரு.கிறிஸ்ரி ஜோசப் அவர்களின் வளவினிலே வாழைமரங்கள் சில நிக்கின்றது.

இதில் என்ன ஆச்சரியம் என்று தானே கேட்கின்றீர்கள்....?
வழமையான வாழை பொத்தி தள்ளித்தானே வாழை குலை போடும் ஆனால் இங்கே இயற்கைக்கு மாறாக  வாழைப்பொத்தி இல்லாமல் வாழைக்குலை போட்டுள்ளது இது ஆச்சரியமான விடையம் தனே....

பொத்தி இருந்ததிற்கான எந்த அடையாளமும் இல்லை

இப்படியான ஆச்சரியமான விடையங்கள் உலகமெங்கிலும் ஒவ்வொரு நாளும் நடைபெற்றுக்கொண்டுதான் உள்ளது அதுவே எமது மன்னாரில் என்றதும் ஆச்சரியம் குறையவில்லையே....
குறிப்பு.....
இரண்டு வாழைகளில் இவ்வாறன வாழைப்பொத்தி இல்லாமல் குலை போட்டிருந்த போதும் ஒரு வாழைக்குலை களவாடப்பட்டுள்ளது என்னவென்று சொல்வது.
-VMK-




மன்னாரில் ஆச்சரியம்.....பொத்தி இல்லா வாழை குலை....படமும் வீடியோவும் இணைப்பு Reviewed by Author on February 21, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.