ஐபிஎல் கோப்பையுடன் சென்னை வந்த சிங்கங்கள்: உற்சாக வரவேற்பு -
இந்நிலையில், சாம்பியன் கோப்பையுடன் அணி வீரர்கள் இன்று மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தடைந்தனர்.
அங்கு பெரும் திரளாக திரண்டிருந்த ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பி வீரர்களை வரவேற்றனர்.
இதனை அடுத்து, பேருந்துகள் மூலம் வீரர்கள் தனியார் ஓட்டலுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
காவிரி பிரச்சனையில் சென்னையில் இந்த ஆண்டு ஒரே ஒரு ஐபிஎல் போட்டி மட்டுமே நடந்தது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் கோப்பையுடன் சென்னை வந்த சிங்கங்கள்: உற்சாக வரவேற்பு -
Reviewed by Author
on
May 29, 2018
Rating:
No comments:
Post a Comment