15 வயதை பூர்த்தி செய்த அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை -
15 வயதை பூர்த்தி செய்த அனைத்து பிள்ளைகளுக்கும் தேசிய அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரச ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வயதெல்லை 16 ஆக காணப்பட்டது.
இந்நிலையில், வயதெல்லையை 15 வயதாக குறைத்த பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
15 வயதை பூர்த்தி செய்த அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை -
Reviewed by Author
on
June 04, 2018
Rating:

No comments:
Post a Comment