உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு “எதிர்கால சந்ததிக்கான மிக சிறந்த பரிசு”
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு “எதிர்கால சந்ததிக்கான மிக சிறந்த பரிசு” எனும் தொணிப்பொருளில் துரு மித்துரு என்ற வேலைதிட்டத்தின் கீழ் மன்னார் எலைன்ஸ் பி.எல்.சி நிறுவனத்தினரால் தோர்த்தெடுக்கப்பட்ட மன்னார் கல்வி வலயத்திற்குற்பட்ட சுமார் 21 பாடசாலைகளுக்கு 2000 மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட மரக்கன்றுகள் 21 பாடசாலை அதிபர்களிடமும் கையளிக்கப்பட்டது. குறித்த மரக்கன்றுகள் வழங்கி வைக்கும் நிகழ்வில் மன்னார் எலைன்ஸ் பி.எல்.சி நிறுவனத்தின் முகாமையாளர் மற்றும் ஊழியர்களுடன் பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் பாடசாலை உதவி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு “எதிர்கால சந்ததிக்கான மிக சிறந்த பரிசு”
Reviewed by Author
on
June 05, 2018
Rating:

No comments:
Post a Comment