திருக்கேதீஸ்வரம் பாலாவி தீர்த்தக்கரை அழகான காட்ச்சி--படங்கள்
முதலை இருப்பாகவும் அதை சிலர் கண்டதாகவும் சொல்லுகின்றபோதும்
இதுவரைக்கும் முதலையால் எந்த்நவிதமான அசம்பாவிதங்களும் நிகழவில்லை....இதுவும் சிவபெருமானின் திருவிளையாடலும் பக்தகோடிகளின் உயர்ந்த பக்தியுமே....
திருக்கேதீஸ்வரம் பாலாவி தீர்த்தக்கரையினை ஒரு சிலர் புனித தன்மைகெடும் வகையில் பாவிக்கின்றார்கள்....
- ஷம்போ-சோப்பு போட்டுக்குளித்தலும்
- உடுப்புக்களை தோய்த்தலும் இன்னும் இதர செயற்பாடுகள் இவை தடுக்கப்படவேண்டும் புனிதம் பேணப்பட வேண்டும்.
- முதலை உள்ளது என எழுதியிருந்த அற்ப்விப்பு பலகையை காணவில்லை
- காவலாளி ஒருவர் இருந்தார் அவரையும் காணவில்லை
சில தேவையற்ற செயற்பாடுகளை தடுப்பதற்கும் புனித தன்மையை பேணுவதற்கும் திருக்கேதீஸ்வர திருப்பணிச்சபை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
SHOOTING-VMK-
திருக்கேதீஸ்வரம் பாலாவி தீர்த்தக்கரை அழகான காட்ச்சி--படங்கள்
Reviewed by Author
on
November 24, 2018
Rating:

No comments:
Post a Comment