சிவசக்தி ஆனந்தன்MPக்கு எதிரான முறைப்பாடு சாள்ஸ் நிர்மலநாதன்MP-
என் மீது அவதூறு கூறும் கெளரவ.சிவசக்தி ஆனந்தன் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
நான் நடைமுறை அரசாங்கத்திடம் 30 கோடி ரூபா பணம் பெற்றுள்ளதாக கெளரவ.சிவசக்தி ஆனந்தன் அவதூறு தெரிவித்துள்ளமைக்கு எதிராக நான் கொழும்பில் உள்ள குற்றத்தடும் முறைப்பாடுகள் பணிப்பாளரிடம் எழுத்துப்பூர்வமான முறைப்பாடொன்றை செய்துள்ளேன் என சாள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டுள்ளார்.
சிவசக்தி ஆனந்தன்MPக்கு எதிரான முறைப்பாடு சாள்ஸ் நிர்மலநாதன்MP-
Reviewed by Author
on
November 04, 2018
Rating:

No comments:
Post a Comment