அண்மைய செய்திகள்

recent
-

போரினால் பாதிக்கப்பட்டமாணவர்களுக்கு கல்விதான் மூலதனம்-படங்கள்

ஆற்றிவரும் ம.து.ம.சவின் முதலாவது வைபவத்தில் கலந்துகொண்டதைஎனதுபாக்கியமாககருதுகின்றேன். கடந்த 05.01.2019 அன்றையதினம் 1ம் தவணைக்காக 65 பாதிக்கப்பட்டமாணவ  மாணவிகளின் கல்வி உபகரணங்கள் வழங்கும் வைபத்தில் விசேடவிருந்தினராக கலந்து கொண்ட தேசகீர்த்தி. ஸ்ரீ.தர்மகுமாரகுருக்கள் சிறப்பு உரையாற்றினார்.

ம.து.ம.ச ஒவ்வொரு வருடமும் 25க்கு மேற்பட்ட பல்கலைக்கழகமாணவர்களுக்கும் 85 தாய்-தந்தையற்ற மாணவர்களுக்கு  25 காணாமல் போன- நீண்டகாலசிறையில் இருக்கும் பிள்ளைகளும் உதவிசெய்துவருகின்றது. இதன் ஒர் அங்கமாக கடந்த 05.01.2019 சனிக்கிழமைம.து.ம.சகாரியாலயத்தில் வைத்து அதன் தலைவர். வண.பிதா.அ.சேவியர் குரூஸ் தலைமையில்   நிகழ்வுநடைபெற்றது.
இதில் மாணவ,மாணவிகளுடன் இவர்களில் பாதுகாவலர்களும் 65 மாணவர்களும்   ம.து.ம.ச நிர்வாக குழு உறுப்பினர்களும் விசேடவிருந்தினரானதேசகீர்த்திதர்மகுமாரகுருக்களும் கலந்துசிறப்பித்தனர்.


அவ்வேளையில் 1985ம் ஆண்டிலம.து.ம.சஆரம்பிக்கப்பட்டபோதுஅதன் உப தலைவராக பல வருடங்கள் அளப்பெரிய சேவையாற்றிய திருக்கேதீஸ்வர ஆலய தர்மகர்த்த மறைந்த புலவர் ஸ்ரீ திருநாவுக்கரசின் மறைவுக்கு 01 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது
தொடர்ந்துதலைவர் உரையாற்றினார். பின் நன்றியுரைம.து.ம.சசெயலாளரினால் வழங்கப்பட்டது.







போரினால் பாதிக்கப்பட்டமாணவர்களுக்கு கல்விதான் மூலதனம்-படங்கள் Reviewed by Author on January 08, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.