போரினால் பாதிக்கப்பட்டமாணவர்களுக்கு கல்விதான் மூலதனம்-படங்கள்
ஆற்றிவரும் ம.து.ம.சவின் முதலாவது வைபவத்தில் கலந்துகொண்டதைஎனதுபாக்கியமாககருதுகின்றேன். கடந்த 05.01.2019 அன்றையதினம் 1ம் தவணைக்காக 65 பாதிக்கப்பட்டமாணவ மாணவிகளின் கல்வி உபகரணங்கள் வழங்கும் வைபத்தில் விசேடவிருந்தினராக கலந்து கொண்ட தேசகீர்த்தி. ஸ்ரீ.தர்மகுமாரகுருக்கள் சிறப்பு உரையாற்றினார்.
இதில் மாணவ,மாணவிகளுடன் இவர்களில் பாதுகாவலர்களும் 65 மாணவர்களும் ம.து.ம.ச நிர்வாக குழு உறுப்பினர்களும் விசேடவிருந்தினரானதேசகீர்த்திதர்மகுமாரகுருக்களும் கலந்துசிறப்பித்தனர்.
அவ்வேளையில் 1985ம் ஆண்டிலம.து.ம.சஆரம்பிக்கப்பட்டபோதுஅதன் உப தலைவராக பல வருடங்கள் அளப்பெரிய சேவையாற்றிய திருக்கேதீஸ்வர ஆலய தர்மகர்த்த மறைந்த புலவர் ஸ்ரீ திருநாவுக்கரசின் மறைவுக்கு 01 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது
தொடர்ந்துதலைவர் உரையாற்றினார். பின் நன்றியுரைம.து.ம.சசெயலாளரினால் வழங்கப்பட்டது.


போரினால் பாதிக்கப்பட்டமாணவர்களுக்கு கல்விதான் மூலதனம்-படங்கள்
Reviewed by Author
on
January 08, 2019
Rating:

No comments:
Post a Comment