அண்மைய செய்திகள்

recent
-

சமய சமூகங்களுக்குகிடையில் நல்லிணக்க கலந்துரையாடல்-


மன்னார் மாவட்டத்தில் சமய சமூகங்களுக்குகிடையில் நல்லிணக்கத்தினையும் ஒற்றுமையினையும் ஏற்படுத்தும் பல செயற்றிங்களினை செயற்றி வரும் தேசிய சமாதான பேரவையானது 2019 புதிய ஆண்டில்  மன்னார் சர்வமதப்பேரவையுடன் இணைந்து M.A.R.R- மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வுச்சங்கம் ஒருங்கிணைப்பில் 28-02-2019 D.I.R.C-காலை கலந்துரையாடல் நடை பெற்றது.


M.A.R.R- தலைவர் அருட்தந்தை சேவியர் குருஸ் அடிகளார்
மன்னார் சர்வமதப்பேரவை தலைவர் அருட்தந்தை தமிழ்நேசன்  சர்வமத்தலைவர்கள்
  • இளைஞர் உப குழு
  • ஊடகவியலாளர் உபகுழு
  • மாற்றாற்ல் உப குழு
  • பெண்கள் உப குழு
  • உள்ளூர் அரசியல் உப குழு உறுப்பினர்கள் இவ் 05 குழுக்களில் இருந்து உறுப்பினர்களும் 05 பிரதேச செயலகத்தின் கிராமங்களின் அமைப்புகளின்  பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர் .
குறித்த நிகழ்வில் கிராம ரீதியில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் மதப்பிரச்சினைகள் தொடர்பாக ஆரயப்பட்டதுடன் அவ்வாறன பிரச்சினைகளை கிரம ரீதியில் முரண்பாடுகள் இன்றி தீர்து கொள்வது தொடர்பான கலந்துரையாடல் இடம் பெற்றதுடன் அவதற்குறிய நடைமுறை ஆலோசனைகள் தொடர்பாக கருத்துக்கள் பங்குபற்ரியவர்களிடம் இருந்து உள்வாங்கப்பட்டு  அது தொடர்பான அறிவுரைகள் வழங்கப்பட்டது

தொடர்சியாக மன்னார் மாவட்டத்தில் தற்போது அதிகரித்து இருக்கும் போதை பாவனையும் இளைஞர்களின் பாதிப்பு  மாணவர்களின் ஒழுக்க செயற்பாடுகள்  என்பவற்றின் விழிப்புணர்வு செயற்பாடுகள் செயல்படுத்த வேண்டும்.
திட்டமிட்டு ஒவ்வொரு செயல்பாடுகளையும்  செயல்படுத்தவேண்டும்.







சமய சமூகங்களுக்குகிடையில் நல்லிணக்க கலந்துரையாடல்- Reviewed by Author on March 02, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.