நான் கைது செய்யப்படவில்லை-றிப்கான் பதியுதீன்-
தான் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களினுடாக வெளி வந்துள்ள செய்தி உண்மைக்குப் புறம்பானது என கைத்தொழில் வர்த்தக துறை அமைச்சர் றிஸாட் பதியுதீனின் சகோதரரும்,முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் தெரிவித்தார்.
இவ்விடையம் தொடர்பாக றிப்கான் பதியுதீன் இன்று வெள்ளிக்கிழமை மாலை மன்னாரில் உள்ள அலுவலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,,,,
கைத்தொழில் வர்த்தகத்துறை அமைச்சர் றிஸாட் பதியுதீனின் சகோதரரான என்னை 26-04-2019 வெள்ளிக்கிழமை காலை இராணுவத்தினர் கைது செய்ததாகவும்,பின்னர் விசாரனைக்காக என்னை பொலிஸாரிடம் ஒப்படைத்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது.
குறித்த செய்தியை நான் முற்றாக மறுக்கின்றேன்.உண்மைக்கு புறம்பாக குறித்த செய்திகள் வெளியாகியுள்ளது.நான் கைது செய்யப்படவில்லை.என அவர் மேலும் தெரிவித்தார்.
இவ்விடையம் தொடர்பாக றிப்கான் பதியுதீன் இன்று வெள்ளிக்கிழமை மாலை மன்னாரில் உள்ள அலுவலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,,,,
கைத்தொழில் வர்த்தகத்துறை அமைச்சர் றிஸாட் பதியுதீனின் சகோதரரான என்னை 26-04-2019 வெள்ளிக்கிழமை காலை இராணுவத்தினர் கைது செய்ததாகவும்,பின்னர் விசாரனைக்காக என்னை பொலிஸாரிடம் ஒப்படைத்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது.
குறித்த செய்தியை நான் முற்றாக மறுக்கின்றேன்.உண்மைக்கு புறம்பாக குறித்த செய்திகள் வெளியாகியுள்ளது.நான் கைது செய்யப்படவில்லை.என அவர் மேலும் தெரிவித்தார்.
நான் கைது செய்யப்படவில்லை-றிப்கான் பதியுதீன்-
Reviewed by Author
on
April 27, 2019
Rating:
No comments:
Post a Comment