இலங்கை குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்: பிரித்தானிய பிரதமர் தெரசா மே -
இலங்கையில் இதுவரை 7 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 105 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இத்தாக்குதல் குறித்து பிரித்தானிய பிரதமர் தெரசா மே தனது டுவிட்டர் பக்கத்தில், இலங்கையில் உள்ள தேவாலயங்கள் மற்றும் ஹொட்டல்களில் நடந்த வன்முறை உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
The acts of violence against churches and hotels in Sri Lanka are truly appalling, and my deepest sympathies go out to all of those affected at this tragic time.— Theresa May (@theresa_may) April 21, 2019
We must stand together to make sure that no one should ever have to practise their faith in fear.
இலங்கை குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்: பிரித்தானிய பிரதமர் தெரசா மே -
Reviewed by Author
on
April 22, 2019
Rating:

No comments:
Post a Comment