மன்னார் பெரியமடு மேற்கில் இடம் பெற்ற பொங்கல் நிகழ்வும்,மூத்த விவசாயிகள் கௌரவிப்பும்-படங்கள்
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பெரியமடு மேற்கு கிராம சேவையாளர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை 21-01-2020 பொங்கல் நிகழ்வும்,மூத்த விவசாயிகள் கௌரவிப்பு இடம் பெற்றது.
பெரிய மடு மேற்கு கிராம அலுவலகர் எஸ்.லுமாசிறி தலைமையில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.
இதன் போது சர்வமத தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.இதன் போது மன்னார் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் கலந்து கொண்டிருந்தார்.
குறித்த நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட மூத்த விவசாயிகள் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பெரிய மடு மேற்கு கிராம அலுவலகர் எஸ்.லுமாசிறி தலைமையில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.
இதன் போது சர்வமத தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.இதன் போது மன்னார் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் கலந்து கொண்டிருந்தார்.
குறித்த நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட மூத்த விவசாயிகள் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் பெரியமடு மேற்கில் இடம் பெற்ற பொங்கல் நிகழ்வும்,மூத்த விவசாயிகள் கௌரவிப்பும்-படங்கள்
Reviewed by Author
on
January 22, 2020
Rating:

No comments:
Post a Comment