இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 592 அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 592 ஆக உயர்ந்துள்ளது.
இன்று பிற்பகலில் 4 பேர் புதிதாக கண்டறியப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
நாளாந்தம் நடத்தப்படும் பரிசோதனைகளின் அடிப்படையிலேயே கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்கள் கண்டறியப்பட்டு வருகின்றனர்.
நேற்று மாத்திரம் இலங்கையில் 1500 இற்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேவேளை இன்று பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இருந்து முற்றாக குணமடைந்துள்ளனர்.
இதனைடுத்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 134 ஆக உயர்ந்துள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 592 அதிகரிப்பு
Reviewed by Author
on
April 28, 2020
Rating:

No comments:
Post a Comment