பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும் தினம் தொடர்பில் வெளியான தகவல்! -
முன்னதாக, எதிர்வரும் 20ம் திகதி இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவிருந்தன.
எனினும், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கருத்தில் கொண்டு, இரண்டாவது தவணைக்கான கல்வி நடவடிக்கைகளை மே 11ம் திகதி ஆரம்பிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலையடுத்து கடந்த மாதம் 12ம் திகதி அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும் தினம் தொடர்பில் வெளியான தகவல்! -
Reviewed by Author
on
April 12, 2020
Rating:

No comments:
Post a Comment