யாழ்.சாவகச்சேரியில் கஞ்சாவுடன் இருவர் கைது.....
சாவகச்சேரி மதுவரித் திணைக்களத்துக்குக் கிடைத்த இரகசிய தகவலின் பேரிலேயே நேற்றிரவு 7.30 மணியளவில் இந்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது, திரிகோணமலையைச் சேர்ந்த ஒருவரும், சாவகச்சேரியைச் சேர்ந்த ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களை இன்று பிற்பகலில் சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்..
யாழ்.சாவகச்சேரியில் கஞ்சாவுடன் இருவர் கைது.....
Reviewed by Author
on
July 14, 2020
Rating:

No comments:
Post a Comment