18 வயதான யுவதியை பாலியல் வன்முறைக்குட்படுத்த முயற்சித்த 3 பிள்ளைகளின் தந்தை....
சிறிமங்களபுர, சோமபுர, பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது...
சந்தேக நபரான மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் 18 வயதுடைய யுவதியொருவரின்
வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் செயற்பாடுகளை மேற்கொள்ள
முயற்சித்ததாக யுவதியின் தாய் சேருநுவர பொலிஸ் நிலையத்தின் அவசர
தொலைபேசிக்கு விடுத்த முறைப்பாட்டையடுத்து சந்தேக நபரை கைது செய்துள்ளதுள்ளனர்.... சந்தேக நபரை தடுத்து வைத்துள்ளதோடு மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்....
18 வயதான யுவதியை பாலியல் வன்முறைக்குட்படுத்த முயற்சித்த 3 பிள்ளைகளின் தந்தை....
Reviewed by Author
on
July 11, 2020
Rating:

No comments:
Post a Comment