மன்னார் மறைமாவட்ட ஆயர்-பாராளுமன்ற உறுப்பினர் றிஸாட் பதியுதீன் சந்திப்பு.
மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவல் பெர்ணாண்டோ ஆண்டகை அவர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஸாட் பதியுதீன் நேற்று ஞாயிற்றுக்கிழமை(23) மாலை மன்னார் ஆயர் இல்லத்திற்கு சென்று சந்தித்துள்ளார்.
-பாராளுமன்ற உறுப்பினர் றிஸாட் பதியுதீனுடன் கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் முது நபீன் சென்றிருந்தார்.
-இதன் போது குறித்த இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் சினேக பூர்வமாக சந்தித்து பல்வேறு விடையங்கள் தொடர்பாக மன்னார் மாறைமாவட்ட ஆயர் இம்மானுவல் பெர்ணாண்டோ ஆண்டகையுடன் கலந்துரையாடினர்.
-குறித்த கலந்துரையாடலின் போது மன்னார் மறைமாவட்ட
குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நகர் நிருபர்-
(24-08-2020)
மன்னார் மறைமாவட்ட ஆயர்-பாராளுமன்ற உறுப்பினர் றிஸாட் பதியுதீன் சந்திப்பு.
Reviewed by Author
on
August 24, 2020
Rating:

No comments:
Post a Comment