வடக்கு,கிழக்கிலும் மழைக்கு சாத்தியம்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சாிக்கை.
ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
வடக்கு,கிழக்கிலும் மழைக்கு சாத்தியம்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சாிக்கை.
Reviewed by Author
on
September 24, 2020
Rating:

No comments:
Post a Comment