பேலியகொடயில் இறால் வாங்கிச் சென்ற வடை வியாபாரிக்கு கொரோனா உறுதி
பொலன்னறுவை பகமுன பகுதியை சேர்ந்த 34 வயதுடைய வடை வியாபாரியொருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.
இந்நிலையில் குறித்த நபருடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேலியகொடயில் இறால் வாங்கிச் சென்ற வடை வியாபாரிக்கு கொரோனா உறுதி
Reviewed by Author
on
October 26, 2020
Rating:

No comments:
Post a Comment