அண்மைய செய்திகள்

recent
-

வௌிநாடுகளில் இருந்து இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

வௌிநாடுகளில் இருந்து இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வௌிநாட்டுலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்துவதற்கான இடப்பற்றாக்குறை காரணமாக இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்க்படுகின்றது.

 வௌிநாடுகளில் இருந்து வருகை தரும் இலங்கையர் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் இந்நாட்டில் மேலும் கொரோனா் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும் காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் 57,000 பேரிற்கு அதிகமான இலங்கையர்கள் நாடு திரும்ப கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வௌிநாடுகளில் இருந்து இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. Reviewed by Author on October 10, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.