அண்மைய செய்திகள்

recent
-

இராணுவ மேஜராக பதவிபெற்ற இலங்கை அணி வீரர்கள்!

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களான தினேஷ் சந்திமால் மற்றும் திசர பெரேரா ஆகியோர், இராணுவத்தின் மேஜர் பதவிகளுக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.

 இவர்கள் இருவரும் கடந்த வருடத்தில் இராணுவத்தில் இணைந்து பயிற்சிகளையும் எடுத்தனர். இந்நிலையில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இவர்களுக்கான ஜேமர் பதவியை இன்று காலை வழங்கிவைத்தார். இராணுவத் தலைமையகத்தில் இதற்கான நிகழ்வு நடைபெற்றது.


இராணுவ மேஜராக பதவிபெற்ற இலங்கை அணி வீரர்கள்! Reviewed by Author on October 10, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.