வௌிநாட்டவர்களினது விசா காலம் டிசம்பர் 05 ஆம் திகதி வரை நீடிப்பு
 விசாவினைப் பெற்றுக்கொள்வதற்காக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் விசா பிரிவுக்கு சமூகமளிப்பதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
எந்தவொரு வௌிநாட்டவரும் டிசம்பர் 05 ஆம் திகதிக்கு முன்னர் நாட்டை விட்டு வௌியேறினால், விமான நிலையத்தில் விசாவுக்கான கட்டணத்தை தண்டப்பணமின்றி செலுத்த வேண்டும் எனவும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
வௌிநாட்டவர்களினது விசா காலம் டிசம்பர் 05 ஆம் திகதி வரை நீடிப்பு
 Reviewed by Author
        on 
        
October 27, 2020
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
October 27, 2020
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
October 27, 2020
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
October 27, 2020
 
        Rating: 

 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment