மின் கம்பத்தில் கார் மோதி பயங்கர விபத்து - யாழில் சம்பவம்!
அவருடன் பயணம் செய்த 23 வயதுடைய இளைஞன் பலத்த காயங்களுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். உயிரிழந்தவர் வசாவிளான் பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மின் கம்பத்தில் கார் மோதி பயங்கர விபத்து - யாழில் சம்பவம்!
Reviewed by Author
on
October 27, 2020
Rating:

No comments:
Post a Comment