லியோனில் தேவாலயத்தின் முன் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்!
மேலும் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் தப்பிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன,
ஒரு ஜோன்டார்ம் ஹெலிகாப்டர் லியோனின் தெற்கே நகரின் மீது கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பறந்தது. புலனாய்வாளர்களால் அப்பகுதி தற்போது சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களை சம்பவம் இடம்பெற்ற இடத்தை தவிர்க்கும் படி உள்துறை அமைச்சகம் மற்றும் காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
லியோனில் தேவாலயத்தின் முன் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்!
Reviewed by Author
on
November 01, 2020
Rating:

No comments:
Post a Comment