ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தாய், மகன் தப்பியோட்டம்
நேற்றிரவு 9.10 மணியளவில் எஹலியகொடை பிரதேசத்தை சேர்ந்த தாய் மற்றும் அவரது மகன் ஆகியோரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் தற்போதைய நிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தாய், மகன் தப்பியோட்டம்
Reviewed by Author
on
November 20, 2020
Rating:
Reviewed by Author
on
November 20, 2020
Rating:


No comments:
Post a Comment