மன்னார் துருக்கி சிட்டி கிராம பகுதியில் 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பொறுமதியான கேரள கஞ்சா பொதிகளுடன் ஒருவர் கைது
மன்னார் மாவட்ட மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுள்ளவீரசிங்க வின் பணிப்பில்,உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராட்சி,மன்னார் மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி குமாரபள்ளேவலவின் வழிகாட்டலில், உப பொலிஸ் பரிசோதகர் சஞ்சீவ தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்படி கேரள கஞ்சா பொதிகைளை கைப்பற்றியுள்ளதோடு, குறித்த கஞ்சா பொதியை தமது உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் துருக்கி சிட்டி hகுதிளை சேர்ந்த 29 வயதுடைய நபரை கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணையின் பின் குறித்த நபர் மன்னார் மாவட்ட நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் துருக்கி சிட்டி கிராம பகுதியில் 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பொறுமதியான கேரள கஞ்சா பொதிகளுடன் ஒருவர் கைது
Reviewed by Author
on
November 11, 2020
Rating:
Reviewed by Author
on
November 11, 2020
Rating:


No comments:
Post a Comment