நாட்டின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஸ பதவி ஏற்று ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மன்னாரில் மர நடுகை நிகழ்வு.
இதன் போது சுமார் நூறு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சித்திட்டம் இடம் பெற்றது. இதன் போது அரச திணைக்களங்களில் நடுவதற்கான மரக்கன்றுகள் மன்னார் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் அவர்களினால் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது. மேலும் ஒரு தொகுதி மரக்கன்றுகள் மன்னார் மாவட்டச் செயலக வளாகத்தில் நடுகை செய்யப்பட்டது.
நாட்டின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஸ பதவி ஏற்று ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மன்னாரில் மர நடுகை நிகழ்வு.
Reviewed by Author
on
November 11, 2020
Rating:
Reviewed by Author
on
November 11, 2020
Rating:


No comments:
Post a Comment