நாட்டில் கொரோனா தொற்றினால் 30ஆவது மரணம் பதிவானது!
வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
நீரிழிவு நோயுடன், கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டமை காரணமாக இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்றினால் 30ஆவது மரணம் பதிவானது!
Reviewed by Author
on
November 07, 2020
Rating:

No comments:
Post a Comment