பல கோடி ரூபா பணத்தினை ஏப்ப விட்ட பிரிவேல்த் குளோபலின் பணிப்பாளர் இந்தியாவில் கைது..!
இந்த மூன்று பேரையும் வேதாரண்யம் கடலோர காவல் படையினர் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதியாக வந்ததாக அவர்களிடம் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
பல கோடி ரூபா பணத்தினை ஏப்ப விட்ட பிரிவேல்த் குளோபலின் பணிப்பாளர் இந்தியாவில் கைது..!
Reviewed by Author
on
November 07, 2020
Rating:

No comments:
Post a Comment