தனிமைப்படுத்தப்படவுள்ள மேலும் சில இடங்கள் – இராணுவத் தளபதியின் முக்கிய அறிவிப்பு!
இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “கோட்டை, புறக்கோட்டை, கொம்பனித்தெரு போன்ற பகுதிகளில் அதிகளவான அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் உள்ளன.
ஆகவே இவற்றை மூட முடியாது. எனவே இந்த விடயத்தை கருத்தில் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டையில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் பேருந்துகள் மற்றும் ரயில் சேவைகளில் சில மாற்றங்கள் ஏற்படலாம்.
அவற்றில் திருத்தங்களை மேற்கொள்ள விரும்பவில்லை. அத்துடன் அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் கடமையாற்றும் பணியாளர்கள் தனது நிறுவனத்தை உறுதிப்படுத்திய பின்னர் தனிமைப்படுத்தல் பகுதிக்குள் பிரவேசிக்க முடியும்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தப்படவுள்ள மேலும் சில இடங்கள் – இராணுவத் தளபதியின் முக்கிய அறிவிப்பு!
Reviewed by Author
on
November 15, 2020
Rating:

No comments:
Post a Comment