தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துக்கள்
பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேலான புள்ளிகளை பெற்று சித்தியடைந்த மற்றும் சாதாரணமாக சித்தியடைந்த மாணவர்களையும் வாழ்த்தி பாராட்டுகிண்றேன்.
இவர்களுடைய வெற்றிக்கு பக்க பலமாக இருந்த ஆசிரியர்கள், கல்வி சார் அதிகாரிகள் , சிறப்பாக வலயகல்வி பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர் ஆகியோரை நன்றியுடன் நினைவு கூர்ந்து வாழ்த்துகின்றேன்.
'காலத்தால் அழியாத கல்விச் செல்வத்தை' வளர்த்தெடுத்து எமது வன்னி மாவட்டத்தின் எதிர் கால சிப்பிகளை உருவாக்கி தருகின்ற தளராத பணி சிறக்க இறைவனை பிராத்திக்கின்றேன் .
தொடரும் கல்விப் பயணத்தில் இதே உத்வேகத்துடன் பயணிக்க ஆசிரியர்களாகிய உங்களுக்கும் மாணவர்களுக்கும் எனது நல் வாழ்த்துக்களையும் கூறுவதோடு இறையாசிரையும் வேண்டி நிற்கின்றேன்.என குறித்த வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது
.
.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துக்கள்
Reviewed by Author
on
November 16, 2020
Rating:

No comments:
Post a Comment