தப்பிச் சென்ற கொரோனா நோயாளி சென்றுவந்த இடங்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுப்பு
இந்த நிலையில் நேற்று இரவு எஹெலியகொடயில் உள்ள பிரதேச மக்களால் அவர் பிடிக்கப்பட்டு சுகாதார தரப்பினரிடம் கையளிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் கடந்த இரண்டு நாட்களாக சென்ற இடங்களின் வழிதடங்கள் குறித்து ஆராயப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தப்பிச் சென்ற கொரோனா நோயாளி சென்றுவந்த இடங்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுப்பு
Reviewed by Author
on
November 22, 2020
Rating:
Reviewed by Author
on
November 22, 2020
Rating:


No comments:
Post a Comment