திருகோணமலை-கோட்பே கடற்பகுதியில் வீழ்ந்து மீனவர் ஒருவர் பலி
இதேவேளை, திருகோணமலை - திருக்கடலூர் பகுதியில் இருந்த கடந்த திங்கட் கிழமை அதிகாலை ஆழ்கடல் மீன்பிடிக்காக சென்ற நிலையில் காணாமல் போய்இருந்த 3மீனவர்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டனர்.
வெருகல் ஆழ்கடல்பகுதியில் வைத்து அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
திருகோணமலை-கோட்பே கடற்பகுதியில் வீழ்ந்து மீனவர் ஒருவர் பலி
Reviewed by Author
on
November 18, 2020
Rating:
Reviewed by Author
on
November 18, 2020
Rating:


No comments:
Post a Comment