வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட பெண் மரணம்!
இந்நிலையில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படாத நிலையில் நேற்று (17) உடல்நலக்குறைவு காரணமாக மரணித்துள்ளார்.
இறந்த பெண்ணின் சடலம் உடனடியாக தகனம் செய்யப்பட்டுள்ளதுடன், பிசிஆர் முடிவு இனியே வரும் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் அவரது பிள்ளைகளுக்கு பிசிஆர் சோதனை செய்யப்பட்டுள்ளது.
வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட பெண் மரணம்!
Reviewed by Author
on
November 18, 2020
Rating:
Reviewed by Author
on
November 18, 2020
Rating:


No comments:
Post a Comment