பிரித்தானியா முடக்கம் நிறைவுக்கு வந்த உடன் ஜிம்கள் மற்றும் அனைத்து வர்த்தக நிலையங்களும் திறக்கப்படும்.
சில பகுதிகளில் கட்டுப்பாடுகள் இறுக்கமாக்கப்படும் என்பதுடன் மதுபானசாலைகள் உணவகங்கள் மூடப்படும் நேரங்கள் தளர்த்தப்படும்.அதனுடன் ஜிம்கள் மற்றும் வர்த்தக நிலையங்களும் மீள திறக்கப்படும்.3 நிலைகளும் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் பாரியளவான மருத்துவ பரிசோதனை முன்னெடுக்கப்படும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தின் ஒத்துழைப்புடன் துரித மருத்துவ சேவையையும் முன்னெடுக்கப்படும் என இன்று பிரதமர் அறிவிக்க உள்ளார்.
அடுத்த மாதம் நலக் காப்பகங்கள் மற்றும் அங்கு வந்து செல்லும் விருந்தினர்களுக்கு நாடுமுழுவதிலும் பரிசோனை மேற்கொள்ளப்படும்.இதேவேளை வெளியரங்கு விளையாட்டுப் போட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படும் என பிரதமர் தெரிவிக்க உள்ளார்.பல பகுதிகள் அதிக ஆபத்துள்ள வலயங்களை அடையாளப்படுத்தப்பட உள்ளன.இது குறித்த தகவல்கள் வியாழக்கிழமை வெளியிடப்படும்.
பிரித்தானியா முடக்கம் நிறைவுக்கு வந்த உடன் ஜிம்கள் மற்றும் அனைத்து வர்த்தக நிலையங்களும் திறக்கப்படும்.
Reviewed by Author
on
November 23, 2020
Rating:
Reviewed by Author
on
November 23, 2020
Rating:





No comments:
Post a Comment