கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை
பொரளை, சரணபால மாவத்தை பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.
கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பொரளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை
Reviewed by Author
on
December 21, 2020
Rating:

No comments:
Post a Comment